STORYMIRROR

காற்றில்...

காற்றில் அசையும் பச்சை இலைகள்! வானில் சுதந்திர பறவைகள்! அமைதியாக ஓடும் ஆற்று நீர்! மகிழ்ச்சியில் அசையும் கடல் அலைகள்! கம்பீரமாக வாழும் வன விலங்குகள்! கடவுளின் படைப்பின் அழகான காட்சிகள், இயற்கையின் அழகை மறந்தவன் உண்டோ இப்புவியில் ?

By Hemadevi Mani
 351


More tamil quote from Hemadevi Mani
22 Likes   0 Comments
22 Likes   0 Comments
30 Likes   0 Comments
15 Likes   0 Comments
28 Likes   0 Comments