எவருக்கேனும்...

எவருக்கேனும் பரிசுப் பொருள் தர விரும்பினால், புத்தகங்களை பரிசளியுங்கள். ஏனெனில், அவை ஒரு உலகையே தன்னகத்தே கொண்டிருக்கின்றன. புத்தகங்கள் அழிந்தாலும், ஒருவர் வாசித்து அறிந்து கொண்ட கருத்துகள், அழிக்கவோ, களவாடவோ இயலாதவை. #Quotesdaily 27.02.2020

By Tamizh muhil Prakasam
 71