Krishnaveni B
Others
ஒற்றை மர நிழலில்
உன் மடி சாய்ந்து உறங்கிட வேண்டும்,
உறங்கிடும் என் கண்களுக்கு உன்
மூச்சுக் காற்றின் வெப்பம் வேண்டும்,
காற்றில் கலைந்திடும் கூந்தலை சாிசெய்ய
உன் கரங்கள் வேண்டும்!
நினைவுகள்
அம்மா
வரம்
என் தேவதை
ஆசை
மனதின் குரல்
நீங்காதே உயிர...
ஞாபகம்
சில காலம்