போதும்
போதும்
1 min
1
ஒரு நொடி கிடைத்தாலும் மனம் உன் நினைவுகளை தேடி கொள்கிறது என்னுள்ளே என்னவோ? என்னில் உண்டான தேடல் உன்னில் நிகழவில்லை, பரவாயில்லை,, உன் நினைவுகள் ஒன்றே போதும், அதை சுமந்துக் கொண்டே கடந்து விடுவேன் என் வாழ் நாளை.,
