Krishnaveni B
Others
உன்னை காணாமல்
உன்னுடன் பேசாமல்
அத்தனையும் வேதனை தான்
பிரிவு தரும் வேதனையை விட
உன் நினைவுகள் தரும் சுகம்
அழகானது, அதை சுமந்து கொண்டே
என் வாழ்வை கடந்து விடுவேனடி.
ஏனோ?
உன்னோடு
உணர்வு
பார்வை
உன்னோடு நான்
மனம் விரும்பவ...
அன்பு
ஆசை
உன்னாலே