Krishnaveni B
Others
உன்னை காணாமல்
உன்னுடன் பேசாமல்
அத்தனையும் வேதனை தான்
பிரிவு தரும் வேதனையை விட
உன் நினைவுகள் தரும் சுகம்
அழகானது, அதை சுமந்து கொண்டே
என் வாழ்வை கடந்து விடுவேனடி.
தேடல்
ஏமாற்றம்
மனம்
தன்னம்பிக்கை
விழி அசைவு
நிம்மதி
புரியாத புதிர...
தனிமையின் துண...
நீ வேண்டும்
தவம்