Krishnaveni B
Others
கண் இமைக்கும் நேரத்திலும்
உன் பிரிவு வேண்டாம்,
உன்னை காண முடியா கணம்
வாழ்வின் சாபமென, நிரந்தரமாக
மூடிக் கொள்ள போகிறது எனது கண்கள்!
தேடல்
ஏமாற்றம்
மனம்
தன்னம்பிக்கை
விழி அசைவு
நிம்மதி
புரியாத புதிர...
தனிமையின் துண...
நீ வேண்டும்
தவம்