Krishnaveni B
Others
கண் இமைக்கும் நேரத்திலும்
உன் பிரிவு வேண்டாம்,
உன்னை காண முடியா கணம்
வாழ்வின் சாபமென, நிரந்தரமாக
மூடிக் கொள்ள போகிறது எனது கண்கள்!
ஏனோ?
உன்னோடு
உணர்வு
பார்வை
உன்னோடு நான்
மனம் விரும்பவ...
அன்பு
ஆசை
உன்னாலே