Krishnaveni B
Others
கடவுளுக்கு விரதம் இருப்பதால்
என் சாமி கால்களுக்கு செருப்பணிய
மறுத்து விட்டால்,
உன் பாதம் காயம் பட்டால் என் இதயம்
கண்ணிற் வடிக்கும் என்பதை
மறந்து விட்டாயா என் உயிரே.
ஏனோ?
உன்னோடு
உணர்வு
பார்வை
உன்னோடு நான்
மனம் விரும்பவ...
அன்பு
ஆசை
உன்னாலே