Krishnaveni B
Others
கடவுளுக்கு விரதம் இருப்பதால்
என் சாமி கால்களுக்கு செருப்பணிய
மறுத்து விட்டால்,
உன் பாதம் காயம் பட்டால் என் இதயம்
கண்ணிற் வடிக்கும் என்பதை
மறந்து விட்டாயா என் உயிரே.
வரம்
என் தேவதை
ஆசை
மனதின் குரல்
நீங்காதே உயிர...
ஞாபகம்
சில காலம்
நினைவுகள்
எதிர்பார்ப்பு