Krishnaveni B
Others
கடவுளுக்கு விரதம் இருப்பதால்
என் சாமி கால்களுக்கு செருப்பணிய
மறுத்து விட்டால்,
உன் பாதம் காயம் பட்டால் என் இதயம்
கண்ணிற் வடிக்கும் என்பதை
மறந்து விட்டாயா என் உயிரே.
சண்டைகாரி
நேசம்
நீங்கா சுவடுக...
நான் நானாக வே...
ஆசை
காயங்கள்
என்னவள்
காத்திருப்பு
சண்டைக்காரி