Krishnaveni B
Others
கடவுளுக்கு விரதம் இருப்பதால்
என் சாமி கால்களுக்கு செருப்பணிய
மறுத்து விட்டால்,
உன் பாதம் காயம் பட்டால் என் இதயம்
கண்ணிற் வடிக்கும் என்பதை
மறந்து விட்டாயா என் உயிரே.
பயணம்
தேடல்
உன்னோடு
காத்திருப்பு
ஏனோ?
நீ வருவாய் என...
மர்மம்
பேராசை
யாவும் நீ
உன்னோடு ஒரு ப...