Krishnaveni B
Others
கடவுளுக்கு விரதம் இருப்பதால்
என் சாமி கால்களுக்கு செருப்பணிய
மறுத்து விட்டால்,
உன் பாதம் காயம் பட்டால் என் இதயம்
கண்ணிற் வடிக்கும் என்பதை
மறந்து விட்டாயா என் உயிரே.
தேடல்
தோல்வி
மனம் மறுக்கிற...
என் மூச்சு கா...
மனம்
உணர்வு
அன்பு
உன்னுள் நான்
இரவுகள்
குப்பை