Krishnaveni B
Others
கொல்லாமல் கொல்கிறது உன்
மௌனம்,
மௌனம் கலைத்து விடு, கோபம்
என்றால் கடுஞ்ச்சொற்களையாவது
விசிவிடு தாங்கி கொள்ளும் என் இதயம்,
வேண்டாமடி உனது மௌனம்,
தாங்க முடியாமல் தத்தளிக்கிறது
எனது மனம்😞
ஏனோ?
உன்னோடு
உணர்வு
பார்வை
உன்னோடு நான்
மனம் விரும்பவ...
அன்பு
ஆசை
உன்னாலே