Krishnaveni B
Others
கொல்லாமல் கொல்கிறது உன்
மௌனம்,
மௌனம் கலைத்து விடு, கோபம்
என்றால் கடுஞ்ச்சொற்களையாவது
விசிவிடு தாங்கி கொள்ளும் என் இதயம்,
வேண்டாமடி உனது மௌனம்,
தாங்க முடியாமல் தத்தளிக்கிறது
எனது மனம்😞
பயணம்
தேடல்
உன்னோடு
காத்திருப்பு
ஏனோ?
நீ வருவாய் என...
மர்மம்
பேராசை
யாவும் நீ
உன்னோடு ஒரு ப...