STORYMIRROR

Hemalatha P

Others

3  

Hemalatha P

Others

கடல்

கடல்

1 min
150

கண் இமைக்கும் நொடியில்

ஒரு ஆட்டம்

இதை பார்க்க மக்கள் கூட்டம்

பாம்பைக் போல் நெலிவாள்

ஓடிக்கொண்டே இருப்பாள்

இவளைக் கட்டுப்படுத்த முடியாது

அலையை வெட்டிச்சாய்க்க இயலாது

சுனாமியாய் எழுவாள்

புயல் காற்றாய் சுழல்வாள்

ஐம்பூதங்களுள் ஒன்றாவாள்

இறைவனின் தலையில்

குடிக்கொண்டிருப்பாள்

அவளினுள் பல உயிர்கள்

வாழ்கின்றது

அது நம்மைக் காக்கின்றது

தூதிற்கு தேவை மடல்

இதற்கு சொந்தக்காரி கடல்.



Rate this content
Log in