I am also a writer and a poet who wants to express his feelings and life through their words.
Share with friends
தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த பாவத்தின் பலனா வழிந்து வரும் தீ குழம்பை தடுத்து நிறுத்த வெறும் கைகளுடன் தனியே அனுப்பப்படுவது. - செ.பாரத் ராஜ்
"ஒன்றும் இல்லை" என்ற பதிலுக்கு பின் இரண்டு விதமான கதைகள் ஓட வாய்ப்புண்டு. ஒன்று அவர்களை அரித்து அழிக்கும் கதை. மற்றொன்று அவர்களை உயர்த்த உருவாகும் கதை. -செ.பாரத் ராஜ்