Se Bharath Raj
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2021 - WINNER

69
Posts
1
Followers
0
Following

I am also a writer and a poet who wants to express his feelings and life through their words.

Share with friends

வாழ்ந்து மறைந்த கவிஞனின் கவிதை, ஒப்பாரியாய் ஒலிக்கிறது ஊர்வலத்தில்.

நசுங்கியது உடல் கசிந்தது இரத்தம் கறையானது உலகம் -செ. பாரத் ராஜ்

தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த பாவத்தின் பலனா வழிந்து வரும் தீ குழம்பை தடுத்து நிறுத்த வெறும் கைகளுடன் தனியே அனுப்பப்படுவது. - செ.பாரத் ராஜ்

"ஒன்றும் இல்லை" என்ற பதிலுக்கு பின் இரண்டு விதமான கதைகள் ஓட வாய்ப்புண்டு. ஒன்று அவர்களை அரித்து அழிக்கும் கதை. மற்றொன்று அவர்களை உயர்த்த உருவாகும் கதை. -செ.பாரத் ராஜ்

"நினைவுகள்" சில சமயங்களில் வரம், சில சமயங்களில் சாபம்.

தேடல் முடிந்தால் தேவையை அறிவாய்


Feed

Library

Write

Notification
Profile