Se Bharath Raj
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2021 - WINNER

69
Posts
4
Followers
0
Following

I am also a writer and a poet who wants to express his feelings and life through their words.

Share with friends
Earned badges
See all

வாழ்ந்து மறைந்த கவிஞனின் கவிதை, ஒப்பாரியாய் ஒலிக்கிறது ஊர்வலத்தில்.

நசுங்கியது உடல் கசிந்தது இரத்தம் கறையானது உலகம் -செ. பாரத் ராஜ்

தெரிந்தோ தெரியாமலோ நான் செய்த பாவத்தின் பலனா வழிந்து வரும் தீ குழம்பை தடுத்து நிறுத்த வெறும் கைகளுடன் தனியே அனுப்பப்படுவது. - செ.பாரத் ராஜ்

"ஒன்றும் இல்லை" என்ற பதிலுக்கு பின் இரண்டு விதமான கதைகள் ஓட வாய்ப்புண்டு. ஒன்று அவர்களை அரித்து அழிக்கும் கதை. மற்றொன்று அவர்களை உயர்த்த உருவாகும் கதை. -செ.பாரத் ராஜ்

"நினைவுகள்" சில சமயங்களில் வரம், சில சமயங்களில் சாபம்.

தேடல் முடிந்தால் தேவையை அறிவாய்


Feed

Library

Write

Notification
Profile