Stay with me, If you can
Share with friendsபுத்தகங்கள் சித்தத்தினால் எழுதப்பட்டதும் உண்டு இரத்தத்தினால் எழுதப்பட்டதும் உண்டு ஆயினும் என்றும் உயிர்ப்புடன்
தந்தையையும் தாயையும் பெற்றோர்கள் அறிவையும் அன்பையும் பெற்றோர்கள் கல்வியையும் காதலையும் பெற்றோர்கள் கடமையையும் கண்ணியத்தையும் பெற்றோர்கள் இரவு பகல் பாராமல் உழைப்பவர்கள் இறவா புகழ் பெற்றோர்கள்
"புத்தகம் அகத்தை புதிதாக்கும் யுகத்தை மாற்றும் படைத்தவன் பாத்திரம் படைக்கும் பல சரித்திரம் புத்தகம் புதியதை ஆக்கும் "