வாசிப்பு வெறும் பொழுதுபோக்கு அல்ல;அது ஒரு தவம்! ஒரு முறை நாம் வாசிப்பின் சுவையை உணர்ந்துவிட்டால் அது நம்மை விடாது.
உன்னோடு கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் அத்தனை நினைவுகளை உருவாக்கி விடுகிறது.,, உன்னோடு கடக்கும் ஒவ்வொரு நிமிடமும் அத்தனை நினைவுகளை உருவாக்கி விடுகிறது.,,
உன் விழி பார்த்த அந்த நொடி சட்டென்று மாறுது என் மனநிலை உன் விழி பார்த்த அந்த நொடி சட்டென்று மாறுது என் மனநிலை
அன்று உன்னை சுற்றியே இயங்கிய என் உலகம் இன்று நீ இன்றி அசைவின்றி இயங்க மறுத்து நிற்கிறது அன்று உன்னை சுற்றியே இயங்கிய என் உலகம் இன்று நீ இன்றி அசைவின்றி இயங்க மறுத்து நி...
உன்னோடு இருக்கவே இந்த மனம் விரும்புகிறது ஏனோ உன் மனம் என்னோடு இருக்க மறுப்பது ஏனோ? உன்னோடு இருக்கவே இந்த மனம் விரும்புகிறது ஏனோ உன் மனம் என்னோடு இருக்க மறுப்பது ...
உன்னை தேடித் தேடி மனம் களைத்து போய் விட்டது, இறுதியில் நீ வர மாட்டாய் என்பதை உணர்ந்த பிறகு.,,, உன்னை தேடித் தேடி மனம் களைத்து போய் விட்டது, இறுதியில் நீ வர மாட்டாய் என்பதை உண...
ஆம், என்னவள் தான் அவள் ஆனால் எனக்கானவள் இல்லை என்று ஆம், என்னவள் தான் அவள் ஆனால் எனக்கானவள் இல்லை என்று
என்னோடு நீயும் உன்னோடு நானும் நமக்காக செலவழித்த நேரம் என்னை என்னோடு நீயும் உன்னோடு நானும் நமக்காக செலவழித்த நேரம் என்னை
உனக்காக நான் இங்கு காத்திருப்பதை மறந்து போனாயோ என் அன்பே? உனக்காக நான் இங்கு காத்திருப்பதை மறந்து போனாயோ என் அன்பே?
ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும் போதும் என்னுள் ஒரு உணர்வு உன்னவள் உன்னை ஒவ்வொரு முறை உன்னை பார்க்கும் போதும் என்னுள் ஒரு உணர்வு உன்னவள் உன்னை