| Reader • Writer • Stranger |
Share with friends
தேடுவதோ, தேடப்படுவதோ கொடிதல்ல... தேடுவோரின்றியும் தேடுவோரை தேடிக்கொண்டிருப்பது தேடப்படாமலிருப்பதை விட கொடிது... இருப்பினும் தேடலை விட்டுவிடாதே...
சோகத்தில் ஆரம்பித்தவைகளில் சில சோகத்திலே முடிவடைந்துள்ளன. ஆனாலும் இடையிடையே இன்பங்களுக்கும் பஞ்சமிருந்ததில்லை.
உள் மனதில் ஒளிந்து கிடக்கும் கனவுகளுக்கும் உயிரோட்டம் கொடுக்கிறது பலரின் உற்சாகமூட்டும் மேற்கோள்கள்.