நமது நினைவகள் இல்லை என்றால் நான் ஒன்றுமே கிடையாது ?நாம் அனைத்தையும் நினைவில் வைத்துக்கொள்ள முடியுமா ?
இல்லை முடியாது.ஆனால் நாம் அந்த நினைவுகளை எழுத்து வடிவில் பாதுகக்கலாம்.காலங்கள் தாண்டி படிக்கும்போதும் நினைவு கொள்ளலாம் .
அதற்காகவே ஸ்டோரி மிரர் ஒரு பொன்னான வாய்ப்பை வழங்குகிறது உங்கள் பொன்னான நினைவுகளை பதிவு செய்ய
ஒவ்வொரு வாரமும் தலைப்புகள் கொடுக்கப்படும்.அதன் அடிப்படையில் கதை மற்றும் கவிதை வடிவில் பதிவு செய்யுங்கள்.
தயாராக இருங்கள் நினைவுகளை மீட்டெடுக்க
விதிகள் :
- கதை அல்லது கவிதை அன்றைய நாளின் தலைப்பை கொண்டு இருக்க கூடாது.
- தலைப்புகள் வாரம்தோறும் கொடுக்கப்படும்.
- கதை அல்லது கவிதைள் ஏற்றுக்கொள்ளப்படும்.
- எந்த வகையாய் இருந்தாலும் ஏற்றுக்கொள்ளபடும்.
- போட்டி சுட்டுரையில் மட்டுமே அனுப்ப வேண்டும்.
- உங்கள் சொந்த கதையாக அல்லது கவிதையாக இருக்க வேண்டும்.
- எத்தனை படைப்புகளை வேண்டுமானாலும் அனுப்பலாம்.
- முன்னரே சமர்ப்பித்த படைப்புக்களை ஏற்றுகொள்ளப்படாது.
- ஸ்டோரி மிரரின் முடிவே இறுதியானது.
- கட்டுரைகள் ஏற்றுக்கொள்ளப்படாது.
பரிசுகள் :
- நாட்கள் அந்தத்த தலைப்பில் படைப்புக்களை எழுதி அனுப்பினால் உங்களுக்கு ஒரு புத்தகம் பரிசாக வழங்கப்படும்.
- மாதம் முழுவதும் படைப்புகளை தவறமால் அனுப்பினால் ஸ்டோரி மிரரின் கேடயம் வழங்கப்படும்.
- அன்றைய தலைப்பைக் கடைபிடிக்க வேண்டும்.
- வெவ்வேறு நாட்களில் இடைவெளி விட்டு எழுதினால் பரிசு பெரும் தகுதி பெறாது.
- ஒரே நாளில் அணைத்து படைப்புகளையும் அனுப்ப கூடாது.
- அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும்.
தகுதி:
டிசம்பர் 1,2019 முதல் டிசம்பர் 31,2019 வரை போட்டி நடைபெறும்.
ஜனவரி 20,2020 வெற்றிபெற்ற பெயர்கள் அறிவிக்கப்படும்.
மொழி : தமிழ்
வகை : கதை/கவிதை
தொடர்பு கொள்ள : marketing@storymirror.com / 022-49240082/ 022-49243888