“
உயிர் இல்லாத உடம்பில் பட்ட தீ என்றும் அவர்களை காயப்படுத்தவோ, வலிக்கவோ செய்யாது. ஆனால், உயிர் உள்ள உடம்பில் ஏற்பட்ட தீ காயம், வலி, எல்லாம் அவர்கள் உயிர் உள்ள வரை என்றும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். அதுவும், மனிதர்களால் ஏற்பட்ட தீ, காயம், வலி, எல்லாம் என்றும் அவர்கள் மனதில் ஆராத ரனமாய் இருக்கும்.
க.தரணி
”