ஒரு சாண்...

ஒரு சாண் வயிற்றுக்காக பானையில் இறைவனால் இடப்படும் அரிசி சாதி மதம் இனம் போன்றவற்றால் பதப்படுத்தப்பட்டு அறுசுவை உணவாக படைக்கப்படும்போது மனிதர்களுக்குள் சாதி வேற்றுமை எதற்கு?

By KANNAN NATRAJAN
 73