“
இன்பத்தின் வெள்ளத்தில் அனைவரும் திளைத்து, புத்தாடையின் புது வாசம் போல புது மணம் நம் வாழ்வில் பிரவேசித்து, தீப ஒளியில் நம் துன்பங்கள் அனைத்தும் விலகி, மகிழ்ச்சியையும் புது நல் எண்ணங்களையும் மட்டும் அனைவரது இல்லங்களிலும் உள்ளங்களிலும் பரவச் செய்வோம் இந்த இனிய தீப ஒளித் திருநாளில்!
- புனிதா வே கருப்பையா
”