STORYMIRROR

சேர்ந்திருக்...

சேர்ந்திருக்கும் போது வரும் காதல் கனவுகளை விட பிரிந்திருக்கும் போது வரும் காதல் கனவுகளுக்கு மதிப்பு அதிகம். ஏனென்றால் சேர்ந்திருக்கும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் இல்லை காதலும் புரிவதில்லை. ஆனால் பிரிந்து இருக்கும் போது தான் மனதும் ஏங்கும் காதலும் அதிகரிக்கும். ‌‌‌‌ க.தரணி

By Tharani Tharani
 


More tamil quote from Tharani Tharani
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments
0 Likes   0 Comments