A caring mother, loving wife to my husband, and a passionate creative writer.
Share with friendsஎண்ணற்ற ஆற்றல் கொண்ட மனிதராக இருந்தாலும், விடாமுயற்ச்சி என்ற ஒரு பழக்கம் இருந்தால் மட்டுமே வெற்றி நிச்சயம்.
பெண்கள் பலர் இன்று சாதிக்கின்றனர் அவர்களுக்கு ஒரு முன் உதாரணமாக இருந்தவர் சாவித்திரிபாய் ஃபுலே. அன்று அவர் பெண் கல்விக்காக உரிமை கூரல் கொடுத்தார், இன்று அவருக்காக பல பெண்கள் தங்களுடைய நன்றியை தெரிவிக்கின்றனர்.