Poomalaisamy Kuppusamy
Literary Captain
14
પોસ્ટ
1
અનુસરતા
0
ફોલોઈંગ

பூமாலை

મિત્રો સાથે શેર કરો
Earned badges
See all

பனையும் வாழையுமாய் இருங்கள்... ஒவ்வொன்றிலும் பிறர்க்கு நன்மையாய் அமையுங்கள்...

நடுவுநிலை என்று சொல்லிக்கொண்டு... இங்கே... நடுக்குழியில் தள்ளுபவர்கள் ஏராளம்..

நடுவுநிலை என்று சொல்லிக்கொண்டு... இங்கே... நடுக்குழியில் தள்ளுபவர்கள் ஏராளம்..

வாழ்க்கையில்.. ஒன்றின் மீதான போதையை கடக்க... இன்னொன்றின் மீதான போதை அவசியம் தேவை.. இல்லையேல் வாழ்க்கை நகராது...

மேகம் எனும் மென்வாழ்வை கலைக்கும் காற்றாக இல்லாத மனிதர்கள் அரிது..

நீர் எனும் உடன் வாழும் நிலம் என்பவனே ..உடன் வாழும் நீர் ஓடுவதற்கு சரிவை உண்டாக்கி கொடுங்கள்..தேங்குவதற்கு மேட்டை உண்டாக்காதீர்கள்.. மானிடர்களே மானுட வாழ்க்கையில்..

செழித்த மரமும் ஒருநாள் இலைகளை இழக்கும்... வறண்ட மரமும் ஒருநாள் இலைகளை பெறும்... காலத்தின் மாற்றத்தில்...

செழித்த மரமும் ஒருநாள் இலைகளை இழக்கும்... வறண்ட மரமும் ஒருநாள் இலைகளை பெறும்... காலத்தின் மாற்றத்தில்...

வானுக்கும் நிலத்துக்கும் நிலத்தில் நடப்பவர்கள் -மனிதர்கள் மட்டும்தான் அவர்களில் வகைமை கருதாது...


ફીડ

લાઈબ્રેરી

લાખો

સૂચના
પ્રોફાઈલ