புது நிலவே!
நித்தம் புதிதாய் உதித்திட,
முழு நிலவாய் ஜொலித்திட,
பிறந்தநாள் வாழ்த்துக்கள்
கண்ணால் காண்பது மெய்யல்ல; கண்ணால் ஆராய்வது மெய்தானே!
எப்படியும் வாழ்கையில் இல்லாத நிம்மதி இப்படித்தான் வாழ்க்கை என போராடுகையில் தருகின்றது புதுநம்பிக்கை
மனதின் மாற்றத்தை செயல்களால் நிரூபி.
வார்த்தைகளால் அல்ல .
பணத்தின் மதிப்பு பாசத்திற்கு இல்லையே !
கற்பினும் உயரியது தன்மானம்
கண்ணும் கண்ணும்
பேசும் காதல்
கள்ளமென்று ஆகாது
வார்த்தை
பொய்யாகலாம்;
பார்வை
பொய்யாகாது.
மாற்றம் மற்றவரிடமல்ல;
உன்னிலே வேண்டும் !