I'm Naren and I love to read StoryMirror contents.
Share with friends1. உனக்கு சோதனை வரும்போது கவலைப்படாதே. மரத்திற்குக் கூட கோடைக் காலத்தை வைத்தவர், வசந்த காலத்தை வைக்கவில்லையா? 2. கரியை பட்டைத் தீட்டினால் தான் வைரக்கல் கிடைக்கும். பிரச்சனைகளைக் கடந்து சென்றால், நம் வாழ்க்கை பிரகாசம் அடையும்.