ஒருவனது படைப்புகளே! அவன் போனபின்பும் அவனை வாழ வைக்கின்றன. -சு.சிவனேஸ்வரன்
எழுத்தாளனை விமர்சிப்பவருக்கு நாவு இனிக்கலாம் - ஆனால் எழுத்தாளனுக்கு தான் தெரியும் எழுத்தின் துவர்ப்பும் உவர்ப்பும்..! -ஈரோடு சு. சி
வறுமை! கிழிந்த செருப்பின் வெறும் ஒரு ரூபாய் மருந்து பின்நூசி!! -சு. சிவனேஸ்வரன்