உன்னை காணாது இருந்திருந்தால் இன்று கண்ணீரோடு இருந்திருக்க மாட்டேன் -இப்படிக்கு என் இமை உன்னை நினைக்காமல் இருந்திருந்தால் இன்று நிலைகுழைந்து போயிருக்க மாட்டேன் -இப்படிக்கு என் மனம் உன்னை தீண்டாமல் இருந்திருந்தால் இன்று உணர்வோடு இருந்திருப்பேன் -இப்படிக்கு என் மெய் உன்னை பிரியாமல் இருந்திருந்தால் இன்று உயிரோடு இருந்திருப்பேன் -இப்படிக்கு என் ஆன்மா