✓ ஈழத்தில் பிறந்தவள். ✓ கவிதைகளை உயிர் மூச்சாக கொண்டவள். ✓ இம் மண்ணை விட்டு பிரியும் நொடி கூட கவிதைகள் என் வாயிலே ஒலிக்கும்
நித்தமும் நனைகிறேன் மழைத்துளிகளால் அல்ல கண்ணீர் துளிகளால்...