வாழ்வின் அன்றாட நிகழ்வுகளையும் நாம் கடந்து செல்லும் பாதையில் கண்ணில் படுகின்ற மக்கள், இடங்கள், சூழல்கள், பொருட்கள், இயற்கை முதலானவற்றை கலைக்கண்ணோட்டத்திலும், மாறுபட்ட கோணத்திலும் பார்த்து கற்பனையால் ஒப்பனை செய்து அன்னைத்தமிழின் அழகுச்சொற்களை பொறுக்கியெடுத்து கவிதையாக புணைந்து எல்லோரும்... Read more
Share with friends
வாழ்க்கையின் இனிமையையும், மகிழ்ச்சியையும், வலிமையையும், அர்த்தத்தையும் தீர்மானிப்பது நமக்கு வாய்க்கும் உறவுகளே.. இரா.பெரியசாமி
சில வேளைகளில் பேச வந்ததை வாய் பேசுவதற்கு முன்பே முகமும் கண்களும் முந்திக் கொள்கின்றன... இரா. பெரியசாமி