எழுத்துக்களின் மூலமாக புதிய மாற்றங்களை இந்த மண்ணிற்கு கொண்டு வர இயலும் என்ற நம்பிக்கையில் இந்த முயற்சியை தொடர்கிறேன். மாற்றம் என்பது முதலில் குடும்பத்துக்குள் கொண்டு வர முயற்சிக்கிறேன்.
Share with friendsபொய் உபசாரம் நாம் இல்லாத நேரத்தில் நம்மைப் பற்றி இழிவாகப் பேசிவிட்டு, நம்மிடம் நாவில் தேனூரும்படி பேசும் சிலரிடம் எப்பொழுதும் விலகியே நில்லுங்கள்..
நம் குடும்பத்தினரே நமது உடலைத் தொட்டு தூக்கி சுத்தப்படுத்த தயங்கும் போது, அருவருப்பில்லாமல் செய்யும் மாமனிதர்கள் "செவிலியர்கள்"♥️
வாழ்க்கையில் எவ்வளவு பெரிய பிரச்சினை வந்தாலும், எப்படியும் சமாளித்து விடலாம் என்ற மனதைரியம் ஒன்று மட்டும் இருந்தால் போதும். எதையும் கடந்து வரலாம்.