தாமோதரன் சாது
Literary Colonel
AUTHOR OF THE YEAR 2020,2021 - NOMINEE

68
Posts
8
Followers
1
Following

பார்த்தவுடன் பிடித்து விடும் பழகிய பின் வெறுப்பு வரும்ஒரு அசாதரணமானவன் நான் ... My Blog :- tamildamo.com

Share with friends
Earned badges
See all

எத்தனை ஆசை இருந்தாலும்..! எட்டி நின்று பார்த்தே..! பலர் வாழ்வு முடிகிறது...!

ஒரு விளையாட்டு..! தனக்கான சந்தோஷம் அல்ல , தன் வித்தையை கண்டு பலர் பதறுகிறார்களே ..., அதை கண்டு சந்தோஷம் - வாழ்க்கையே மற்றவர்கள் அபிப்ராயத்தை வைத்துக் கொண்டுதான் ஓடிக் கொண்டிருக்கிறது ..!

ஊர் வாயை மூட ஒரு உலை மூடியுண்டு ...! " அதன் பெயர் காலம் "

மனம்....பகலில் காணும் கனவு = சிந்தனை... இரவில் சிந்திக்கும் சிந்தனை = கனவு "

கனவுகளுடன் அல்ல, நினைவுகளுடன் இறக்கவும்…!

ஒவ்வொரு கணமும்.. ஒரு புதிய ஆரம்பம்..!

வலையில் மாட்டியா மீனும் ..! அரசியல்வாதிடம் மாட்டியா பணமும் ...! ஒன்னு தான் ..! சீக்கினால் மீளாது ...!

சில நேரங்களில் வாழ்க்கையை மனிதர்கள் தீர்மானிக்கிறார்கள் ..! பல நேரங்களில் வாழ்க்கை மனிதர்களை தீர்மானிக்கிறதது ...! வாழ்க்கையின் தீர்மானத்திற்கு கட்டுப்படுவோம் ..!

வாழ்க்கையில் ஒரே ஒரு மகிழ்ச்சிதான் உள்ளது.. , அது காதலிப்பதும் காதலிக்கப்படுவதும்தான்


Feed

Library

Write

Notification
Profile