உன் விழியில் என் உயிர் உள்ளது
பெற்றோர்கள் நம் முதுகெலும்பு...
நாம் இந்த உலகத்தில்
தலை நிமிர்ந்து நிற்பதற்கு காரணம்
"நம் பெற்றோர்கள்"
இந்த உலகத்தில் எதிரியிடம் தோற்றவர்களை விட...
துரோகியிடம் தோற்றவர்கள் தான் அதிகம்...
துரோகம் செய்பவனை காட்டிலும்
தீமை செய்பவனே மேல்.....