காலங்கள் நேரங்கள் கூட மாறி போகி விடலாம். ஆனால், உன்னை காதலித்த அந்த அழகிய தருணங்கள் மட்டும் என்றும் மாறது இன்றும் நினைத்தால் கூட உதட்டின் சிறு புன்னகையுடன் கண்களில் கண்ணீர் துளிகளுடனும் உன் நினைவுகளுடனும். க.தரணி
காத்திருந்து காத்திருந்து காலங்கள் போயின, நேரங்களும் வீணாகின, ஆனால், உன்னை என்னிடம் கொண்டு வர வைக்க முடியும் என்ற நம்பிக்கை மட்டும் வீணாகாமல் ஓடிக்கொண்டே இருக்கிறேன். நம் காதலுக்காக க.தரணி
நீ என் அருகிலேயே தான் இருக்கிறாய் இருந்தாலும் உன்னை எல்லா இடங்களிலும் தேடுகிறேன் என்றோ ஓர் இடத்தில் இருந்து என்னவனாய் வந்து விட மாட்டாய என்று. க.தரணி
சேர்ந்திருக்கும் போது வரும் காதல் கனவுகளை விட பிரிந்திருக்கும் போது வரும் காதல் கனவுகளுக்கு மதிப்பு அதிகம். ஏனென்றால் சேர்ந்திருக்கும் போது ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் இல்லை காதலும் புரிவதில்லை. ஆனால் பிரிந்து இருக்கும் போது தான் மனதும் ஏங்கும் காதலும் அதிகரிக்கும். க.தரணி
ஒவ்வொரு மனிதர்களும் நம்மளை மிதித்து கீழே தள்ளும் போது தான் புரிகிறது. அவர்களை பற்றி அல்ல, அவர்கள் முன்னாள் எப்படி வாழ வேண்டும் என்பதை பற்றி. க.தரணி
உயிர் இல்லாத உடம்பில் பட்ட தீ என்றும் அவர்களை காயப்படுத்தவோ, வலிக்கவோ செய்யாது. ஆனால், உயிர் உள்ள உடம்பில் ஏற்பட்ட தீ காயம், வலி, எல்லாம் அவர்கள் உயிர் உள்ள வரை என்றும் மனதில் இருந்து கொண்டே இருக்கும். அதுவும், மனிதர்களால் ஏற்பட்ட தீ, காயம், வலி, எல்லாம் என்றும் அவர்கள் மனதில் ஆராத ரனமாய் இருக்கும். க.தரணி