Nithyasree Saravanan
Literary Brigadier
30
Posts
0
Followers
0
Following

இல்லத்தரசி. நித்யஸ்ரீ என்ற பெயரில் எழுத்து.காம் மில் கவிதைகள் எழுதி எழுத்துலகில் முதல் படி எடுத்து வைத்து தற்போது பிரதிலிபியில் கவிதைகள், சிறுகதைகள், நாவல்கள் என எழுதிக் கொண்டிருக்கிறார். இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட கவிதை தொகுப்பு நூல்களில் இணை ஆசிரியராக பங்கு பெற்று கவிதை எழுதியுள்ளார்.... Read more

Share with friends
Earned badges
See all

சிறிய அளவே ஒருவர் உதவி செய்திருந்தாலும் உதவி உதவி தான்... அதற்குண்டான நன்றியுணர்வு நம்மிடம் இருப்பது அவசியம்.

எந்த சூழ்நிலையிலும் தைரியத்தை விட்டுவிடாதே வீழ்ந்துவிடுவாய்...!!

உன்னால் முடியாது என சொல்பவர்கள் வாயை உனது விடாமுயற்சியின் மூலம் கிட்டும் வெற்றியால் அடக்கு.

அன்பானவர்களிடம் விட்டுக்கொடுத்தல் மகிழ்ச்சியே...!!!

எப்பொழுதும் உடன் இருப்பதில்லை மகிழ்ச்சி ஆகையால் கிட்டும் போது நன்றாக அனுபவித்துக் கொள்ள வேண்டும்.


Feed

Library

Write

Notification
Profile