Poet msasellah
Literary Colonel
76
Posts
0
Followers
1
Following

Poet.M.sellamuthu M.A..B.Ed.. I'm tamil poet,Writer,book-author.Educator..

Share with friends

தினம் என் காதல் காகிதம் நதியின் ஓட்டத்தில் நனைந்த பின்பும் நதியோடு பயணிக்கிறது அவர் ஒரு நாளேனும் கைப்பற்றி படித்து விட மாட்டாரா என்று என்னவளே ...!! கவிஞர் ம.செல்லாஹ்

மகிழ்ச்சியில் சிரிப்பவன் அல்ல நான்.. ஒவ்வொரு நாளும் ஆயிரம் வலிகளில் சிரிப்பவன் ..காலத்தில் கடமையை இழந்தேன் இளமையில்

வலிகளுக்கு வரமுறை கிடையாது

காலத்தில் நாம் களவு போய்விட்டால் அதுவும் ஒரு கற்பனை சுவடுகளே .. இருக்கும் பொழுது மட்டுமே சுவை அறிய முடியும் மறைந்த பிறகு அறிய முடியாது .. Poet.M.sellah....

முடியாத நிலையில் அனுபவங்கள் ஒரு பொழுதும் வெல்லாது Poetmsasellah ...

வலிகளுக்கு வரமுறை கிடையாது

முடியாத நிலையில் அனுபவங்கள் ஒரு பொழுதும் வெல்லாது Poetmsasellah ...

காலத்தில் நாம் களவு போய்விட்டால் அதுவும் ஒரு கற்பனை சுவடுகளே .. இருக்கும் பொழுது மட்டுமே சுவை அறிய முடியும் மறைந்த பிறகு அறிய முடியாது .. Poet.M.sellah....

வலிகளுக்கு வரமுறை கிடையாது


Feed

Library

Write

Notification
Profile