தினமும் கர்மாவை யோசிப்பவன் உண்மையை நேசிப்பவனாக மட்டுமே வாழ்வான்
உண்மையின் வெளிசசங்கள் பலநேரங்களில் எடுபடுவதில்லை
அன்றுகல்விக்கும் மருத்துவத்திற்கும் தரமான இலவச வசதி!
இன்று கல்விக்கும்,மருத்துவத்திற்கும்
பெட்டி நிறைய பணவசதிதான்தேவை!
பணி பாராட்டு குழந்தை கணவன் குடும்பம் என வாழும் பெண் ணே உலகில் பெரும் சக்தி
விவசாயசக்தியே உலகில் பெரும் சக்தி
கல்விக்கண் திறப்பவன் கடவுளுக்கு ஒப்பாவார்
நிதானித்து வாழ்க்கையில் வாழும் காலத்திற்கேற்ப பணத்தைச் சேமித்து செலவு செய்பவன் அறிவாளி!
வாழ்க்கைப் புத்தகத்தை ஆடவனால் மட்டும் புரட்டிப் படிக்க இயலாது.
பெண்ணில்லா வாழ்க்கை எழுதப்படாத ஏடுகளே!
உண்மைகளை விலைகொடுத்து வாங்கினாலும் கடவுளால் எழுதப்படுகின்ற தீர்ப்பு(மறுபிறப்பு) விலைமதிக்கமுடியாதது.