I'm Srinivasan and I love to read StoryMirror contents.
தமிழன்: ஆதி என்ற சொல்லின் மூலம் அவன், எழில் கொஞ்சும் இயற்கையை போற்றுபவன், திக்கெட்டும் தன் பெருமையை கொண்டு சேர்த்தவன், தான் பேசும் மொழியையும் உயிரென காப்பவன், அவன் தான் எங்கள் "தமிழன்". - சி.செ. சீனிவாசன்