I'm AnandaSithan and I love to read StoryMirror contents.
மழைக்கு ஒதுங்கிய பூனைக்குட்டிக்கு இளஞ்சூடாய் ஒரு கோப்பை பால் பகிர்தலும் இறைவணக்கமென்று சொல்.....
கிராமங்களில் தான் இன்னமும் அந்திவேளை வருகிறது.. மற்ற இடங்களில் பொழுது சாய்ந்துவிடுகிறது, அவ்வளவே !!