நம்மை காக்கும் மருத்துவர்களுக்கு நாம் செய்யும் கைமாறு ஊரடங்கை கடைப்பிடிப்பது!!! வீட்டில் இருப்போம் கொரோனா வை விரட்டுவோம்
உயிர் குடுத்தவர்களை துறந்து உனையே உயிராய் நினைத்து வருபவள் தான் மனைவி!!!
என்றைக்கும் அவளை கலங்க விடாதே!!!
பெண் பிள்ளை பெற்றதற்க்காக கலங்காதே!!!
அவள் பெண்ணாகும் போது உன்னை ஒருபோதும் கலங்கவிட மாட்டாள்
தென்றலாய் என் வாழ்வில் வந்தவள்
புயலாய் மாறி என் உணர்ச்சிகளைக்
கொன்று விட்டு சென்றாள்
இந்த உலகில் கலப்படமற்றது
உன்னதமான தாய்ப்பால் மட்டுமே
ஆவது பெண்ணாலே
அழிவது உன் செயலாலே
சிந்தித்து செயல்படு
காதலில் ஜெயித்தவன் கணவன் ஆகிறான்
தோற்றவன் கவிஞன் ஆகிறான்
பணமுடையார் பிறர் உழைப்பால் வாழ்வார் பணமிலார் பிறர்க்காக உழைத்தே சாவார்
உறவுகள் கைவிடும் நிலையில்
உனக்கு உறவாக இருப்பது
நட்பு மட்டுமே!!!