வெண்பா வெண்பா

Romance

4.2  

வெண்பா வெண்பா

Romance

மன்னிப்பாயா தாரகையே 2

மன்னிப்பாயா தாரகையே 2

2 mins
325


       


காலை வேலை தொலைக்காட்சியில் செய்தி ஓடிக் கொண்டிருந்தது.ராகுல் ரஞ்சனி இரண்டு பேரும் எந்திரிங்க டைம் ஆச்சி.என்று துங்கும் தன் இரட்டை பிள்ளைகளை எழுப்பிக் கொண்டு இருந்தால் பவித்ரா. 



இருவரும் எழுந்து கொள்ளவில்லை .அருகில் சென்று ஏன் தங்கபிள்ளைங்க அம்முபிள்ளைங்க ஒழுங்கா எந்திருச்சு ஸ்கூலுக்கு கிளம்புங்க அப்ப தான் அம்மா சன்டே அன்னைக்கு பார்க்கு கூட்டி போவேன் .இதை கேட்டதும் எழுந்த ரஞ்சித் குட்டி அப்ப ஓகே



ஆனா நம்ம கூட சரோ அம்மா சதிஷ் அப்பா எல்லா வருவார்களா.ஆமாட செல்லம் அவுங்க இல்லாமலா.சரி நான் ரெடி ஸ்கூலுக்கு போலாம் அம்மா என்று எழுந்து தன் அன்னைக்கு முத்தம் ஒன்று கொடுத்தான் ராகுல்



ராகுல் எப்போழுதும் அம்மா செல்லம் எதற்க்கு எடுத்தாலும் அம்மா வேண்டும். ரஞ்சி சமத்து பாப்பா அவள் வேலையை முடிந்த மட்டும் அவளே செய்து கொள்வாள். அப்படியே பவித்ரா போல். 


இருவரும் ஒரு வழியாக தயாராகி சாப்பிட்டு முடித்தனர். ரஞ்சி போனை எடுத்து அம்மாச்சிக்கு அழைத்தால் அதை பார்த்த பவி தான் தயாராக சென்றால். ஆச்சி என்ன பண்ணுரிங்க என்று தனது ஐந்து வயது மளழையில் கேட்டது. நான் தாத்தாவுக்கு சமைக்குறேன்டா தங்கம் நீங்க சாப்பிட்டிங்களா அண்ணே என்ன பண்றான் என்றார் ஆ நாங்க சாப்பிட்டோம் ஸ்கூலுக்கு கிளம்பிட்டோம் சாய்ந்தரம் வந்து போன் பண்றோம் .சரி ஆச்சி நா‌ வைக்குறேன் அம்மா எங்கடா அம்மா ரெடி ஆகிட்டு இருக்காங்க.சரிடா வைச்சுருங்க என்றார்.



அழகான லைட் ரோஸ் கலர் காட்டன் சேலையை உடுத்திக்கொண்டு வந்தால் பவித்ரா.என்ன ஆச்சிட்ட பேசியாச்சா கிளம்பளாமா ஆ சரி என்று தனது உடைமைகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர் அது ஒரு அப்பாட் மென்ட் ஒரு தளத்திற்க்கு மூன்று வீடுகள் உள்ளவை.எதிர் வீட்டு கதவை தட்டினர் இரண்டு வான்டுகளும்.


கதவை திறந்தான் சதிஷ் .குட் மார்னிங் மாமா என்றால் பவித்ரா.குட்மர்னிங் ஏன்ஜல் அன்டு குட்மார்னிங் ரோஸ் பட்ஸ் என்றான் இரண்டு அவனை தள்ளிக்கொண்டு சரோ அம்மா என்று உள்ளே நுழைந்தனர்.அவள் சோபாவில் அமர்ந்து இருந்தால் வாங்கடா செல்லம் இன்று உங்கள் கானானு தேடிகிட்டு இருந்தே வந்துட்டிங்க . 


சரோ அம்மா நாங்க ஸ்கூல் கிளம்பிட்டோம் .ஞாயிற்று கிழமை நம்ம எல்லாரும் பார்க் போலாம்னு பவி அம்மா சொல்லியிருக்காங்க ரெடியா இருங்க. அதற்குள் அங்கு வந்த சதிஷ் நா வரல ஏன்

பின்ன ஒரு குட்மார்னிங் கூட சொல்லமா உங்க அம்மாவ தான் பாக்கவந்திங்க அப்பரம் எதுக்கு நான்‌ உடனே ராகுல் அப்பா குட்டி பாப்பா என்ன பண்ணுதுனு பாக்க தான் வந்தோம் அதையே இவ கேட்கமா என்ன என்னமோ பேசுனா என்று நீங்க இல்லாம நானும் போக மாட்டேன் என்று சலுகை கொஞ்சினார். 


சரோ இப்போது நான்கு மாதம் கருவுற்ற இருக்கிறார் . அதைத்தான் பாப்பா என்று கொஞ்சுவார்கள். ராகுல் அப்படி கூறவும் நானும் போக மாட்டேன் என்று ரஞ்சி யும் சொன்னது. சரி சரி அப்பாவும் வரேன் எல்லாரும் சேர்ந்து போகலாம் என்று அந்த இரு மொட்டுகளை கொஞ்சினான்



சரி ஸ்கூலுக்கு லேட் ஆச்சு பாய் சொல்லிட்டு கிளம்புங்க .பாய் அப்பா அம்மா என்று இருவருக்கும் முத்தம் கொடுத்து விட்டு கிளம்பினார். பவியும் வரேன் அக்கா மாமா என்று கிளம்பினாள். 


இருவரையும் தனது வண்டியில் ஏற்றி பள்ளியில் விட்டு விட்டு .மருத்துவமனைக்கு கிளம்பினால் அங்கு அவள் மகப்பேறு மருத்துவராக பணிபுரிகிறாள்.



Rate this content
Log in

Similar tamil story from Romance