STORYMIRROR

Kalai Selvi Arivalagan

Abstract

3  

Kalai Selvi Arivalagan

Abstract

காணாமல்....

காணாமல்....

1 min
226

கண்களில் முத்து முத்தாய்

திரண்டு நிற்கும்

கண்ணீர் துளிகளில் நீ

ஓவ்வொரு முறையும் நான்

உன்னைத் தேடித் தேடியே

சோர்ந்து போகின்றேன்

பாதியில் தொலைந்து போன

புத்தகங்களின் பக்கங்களாய்

ஏனோ என் வாழ்க்கை?

விடுபட்டுப் போன 

இணைப்பில்லா சங்கிலியாய்

தனிமையில் தவிக்கின்றேன்

உன்னை மறுபடியும் 

அடைந்திட என்ன செய்ய

தொ¢யவில்லை இது வரையில்

உன்னைத் தேடித் தேடி

இன்னும் கலைக்கவில்லை

கலையாத எண்ணங்களுடன்

உன்னுடனயே நான்!



Rate this content
Log in

Similar tamil poem from Abstract