உலகை ரசிப்பேன்
உலகை ரசிப்பேன்
மரத்தை மனமாய் ரசிப்பேன்
மழையை மழலையாய் ரசிப்பேன்
காற்றை கனவாய் ரசிப்பேன்
நீரை நீந்தி ரசிப்பேன்
நிலத்தை நினைத்து ரசிப்பேன்
நிலவை நிசமாய் ரசிப்பேன்
நெருப்பை நெஞ்சாய் ரசிப்பேன்
வானத்தை வருவாய்யாய் ரசிப்பேன்
வனத்தை வாழ்வாய் ரசிப்பேன்
செடியை செயலாய் ரசிப்பேன்
வாழ்வை வளமாய் ரசிப்பேன்
வளத்தை வண்டாய் ரசிப்பேன்
வண்டை விருப்பமாய் ரசிப்பேன்
நிறத்தை நினைத்து ரசிப்பேன்
கடலை கண்இமையாய் ரசிப்பேன்
விலங்கை வித்யாசமாய் ரசிப்பேன்
வித்யாத்தை விஸ்வரூபமாய் ரசிப்பேன்
பூக்களை புத்தகமாய் ரசிப்பேன்
புத்தகத்தை புது விடியலாய் ரசிப்பேன்
விதையை விநோதமாய் ரசிப்பேன்
விவசாயத்தை வளர்த்து ரசிப்பேன்
ஆலையத்தை அன்பாய் ரசிப்பேன்
உயிர்களை உணர்வோடு ரசிப்பேன்
மனிதர்களை மனிதநேயத்தோடு ரசிப்பேன்
சகோதரத்துவத்தை சகலமாய் ரசிப்பேன்
நட்பை நிழலாய் ரசிப்பேன்
நாடகத்தை நயத்தோடு ரசிப்பேன்
உலகை உயிரோடு ரசிப்பேன்
ஒளியை ஒலிர்ந்து ரசிப்பேன்
இருளை இன்பத்துடன் ரசிப்பேன்
இன்பத்தை இனித்து ரசிப்பேன்
துன்பத்தை துடைத்து ரசிப்பேன்
ஆபத்தை அன்யூனமாய் ரசிப்பேன்
ஆபரணங்களை அளவோடு ரசிப்பேன்
அழகை அறிவோடு ரசிப்பேன்
அறிவை அன்றாடம் ரசிப்பேன்
தாய்மையை போற்றி ரசிப்பேன்
தந்தையை தஞ்சைக் கோவிலாய் ரசிப்பேன்
மொத்தத்தில் இயற்கையை ரசித்துக் கொண்டே இருப்பேன்.