திருமந்திரம்
திருமந்திரம்
3068 காணிப் பொன்கொண்டு கடைகடை தோறும்
வாணிபஞ் செய்து மயங்கித் திரிவேனை
ஆணிப் பொன்னான அறிவை யறிந்தபின்
மாணிக்கம் பெற்று மகிழ்ந்திருந் தேனே. 21
3068 காணிப் பொன்கொண்டு கடைகடை தோறும்
வாணிபஞ் செய்து மயங்கித் திரிவேனை
ஆணிப் பொன்னான அறிவை யறிந்தபின்
மாணிக்கம் பெற்று மகிழ்ந்திருந் தேனே. 21