திருக்குறள்
திருக்குறள்
குறள் 1048:இன்றும் வருவது கொல்லோ நெருநலும்
கொன்றது போலும் நிரப்புமு.வ உரை:நேற்றும் கொலை செய்தது போல் துன்புறுத்திய வறுமை இன்றும் என்னிடம் வருமோ, (என்று வறியவன் நாள்தோறும் கலங்கி வருந்துவான்).
