STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
192

குறள் 1056:கரப்பிடும்பை யில்லாரைக் காணின் நிரப்பிடும்பை

யெல்லா மொருங்கு கெடும்மு.வ உரை:உள்ளதை ஒளிக்கும் துன்பநிலை இல்லாதவரைக் கண்டால், இரப்பவரின் வறுமைத் துன்பம் எல்லாம் ஒரு சேரக் கெடும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract