திருக்குறள்
திருக்குறள்
குறள் 1047:அறஞ்சாரா நல்குர வீன்றதா யானும்
பிறன்போல நோக்கப் படும்மு.வ உரை:அறத்தோடு பொருந்தாத வறுமை ஒருவனைச் சேர்ந்தால் பெற்றத் தாயாலும் அவன் அயலானைப் போல் புறக்கணித்துப் பார்க்கப்படுவான்.
