STORYMIRROR

Ilayaraja M

Abstract

3  

Ilayaraja M

Abstract

திருக்குறள்

திருக்குறள்

1 min
189

குறள் 1045:நல்குர வென்னும் இடும்பையுள் பல்குரைத்

துன்பங்கள் சென்று படும்மு.வ உரை:வறுமை என்று சொல்லப்படும் துன்ப நிலையினுள் பலவகையாக வேறுபட்டுள்ள எல்லாத் துன்பங்களும் சென்று விளைந்திடும்.


Rate this content
Log in

Similar tamil poem from Abstract