ஒரு சொல்
ஒரு சொல்
1 min
367
உன் மூச்சு,
உன் சொற்கள்,
உன் கண்ணீர் துலிகல்,
இந்த பாலைவனத்தின் துகள்கள்.
நீ அரக்கனில் இருந்து கடவுளை,
கொண்டு வந்தாய்,
பிறகு ஏன் என்னை தனிமையில் விட்டுவிட்டாய்?
அரக்கனாக வாழ்வது எளிது,
ஏனென்றால் அவன் காதலில் விழுவது அரிது.