மயக்கமா கலக்கமா
மயக்கமா கலக்கமா
மயக்கமா கலக்கமா
மயக்கமா கலக்கமா என்று குழம்பி நின்றேன்
என்னை கிள்ளிப்பார்த்தேன் சற்றே கனவோ என்று தயக்கமே இல்லை நீ என்னருகில் இருந்தாய்
காண்பதெல்லாம் கனவு என்று யார் சொன்னது
கனவு கூட பல நேரங்களில் நினைவாகி விடுகிறது
நான் பலமுறை உன்னை நினைத்து ஏங்கியவன்
இன்று நீ எனக்கு கிடைத்தது மயக்கமா கலக்கமா என்று மருகி நிற்கிறேன்.