மறைமுக அன்பு
மறைமுக அன்பு
தாயின் பாசத்தில் செய்த இரு தோசையை சாப்பிட்டு முடித்தாலும்
தந்தைக்காக காத்திருக்கும் செல்லக் கிளிகளாம் குழந்தைகள்
அவரிடமிருந்து எத்தனையை வாங்கி சாப்பிட்டாலும் தீராத பசியோடு அம்மாவிடம் இருந்து திட்டு வாங்கும் போது சாப்பிடட்டும் என்று கூறி பசியில் தூங்கும் தந்தை எங்கே!