இறைவன் படைத்த ரோஜா மொட்டு!
இறைவன் படைத்த ரோஜா மொட்டு!
இறைவன் படைத்த மலர் இந்தச் சிறிய ரோஜா மொட்டு!
இறைவன் படைத்த ரோஜா மொட்டின் இதழ்களை மனிதர்களால் செயர்க்கையாக மலர வைக்க இயலாது!
இறைவன் படைத்த ரோஜா மொட்டின் மலரை மலர வைக்கும் தன்மை மனிதர்களுக்குச் சொல்லித் தரப்படவில்லை!
இறைவன் படைத்த ரோஜா மொட்டினை மலர வைப்பது இயற்கையே!
இறைவன் படைத்த ரோஜா மொட்டினை செயற்கையாக மலரவைக்க முயற்சித்தால் அது வாடிவிடும்!
இறைவன் படைத்த ரோஜா மொட்டு கல்லறையில் வைத்தாலும் மலர்ந்து சிரிக்கிறது!
இறைவன் படைத்த ரோஜா மொட்டு கல்யாண மாலையில் இருந்தாலும் மலர்ந்து சிரிக்கிறது!
இறைவன் படைத்த ரோஜா மொட்டு கடவுளின் கரங்களில் இருந்தாலும் மலர்ந்து சிரிக்கிறது!
இறைவன் படைத்த ரோஜா மொட்டு செடியில் இருக்கும் பொழுதும் முள் சூழ்ந்திருந்த பொழுதிலும் முகம் சுளிக்காமல் மலர்ந்து சிரிக்கிறது!