இசை
இசை
அந்த இனிமையான
இசையைக் கேட்கிறேன்
எத்திசை இருந்து வருகிறதென்று
பார்க்கிறேன் புலப்படவில்லை
எந்தவொரு பறவையும்
அந்தப்பக்கம் பறக்கவில்லை
எனது வீட்டின் பக்கம்
எந்த பாடகரும் இல்லை
எந்த கோவிலும் இல்லை
இசை இப்பொழுது
மிக இனிமைையாக கேட்கிறேன்்
பாடுவது யார் என்றும்
தெரியவில்லைை?
இசையோடு கலந்து நான்
இசை என்னோடு கலந்து
மௌனமாய்
என் உள்வெளியில்
பிரவாகமாய்...