அந்த நாள்
அந்த நாள்
1 min
211
இரண்டு நாள் மௌனத்தால்
இதயம் இருட்டானதடி
உன் செய்தி நான் வாசிக்கவே
கண்ணிடம் கடல் தோற்றதடி
உன் மொழியின் கலக்கம்
என்னை சாய்த்ததடி
பேசிவிட கூடாதா என என் நெஞ்சம்
பேசிட துடிக்கும் உன் நெஞ்சம்
மண்டியிட்டு மரணிக்கவும் துடித்தேனடி
மீண்டும் உன் கை சேரவே...